Wednesday, February 28, 2007

முதல் பதிவு



எனது முதல் பதிவை பகவத் கீதையிலிருந்து ஆரம்பிக்க விரும்புகிறேன்.


"ஆயிரக்கணக்கான மனிதர்களுள் யாரோ ஒருவன் மனநிறைவின் பொருட்டு முயலுகிறான்.
முயலுகின்ற பெரு வாய்ப்புள்ளோர்களுள் யாரோ ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான்."




"யோக மாயையினால் நன்கு மூடப்பட்டுள்ள நான் எல்லோருடைய அறிவுக்கும் எட்டுவதில்லை.
பிறவாத அழியாத என்னை இந்த மூட உலகம் அறிவதில்லை"




"குந்தியின் புதல்வா, இறுதிக்காலத்தில் எப்பொருளை எண்ணிக்கொண்டு ஒருவன் உடலை உகுக்கிறனோ,
எப்பொழுதும் அப்பொருளை பவிப்பவனாகிய அவன் அதையே அடைகிறான்."




"தூய்மைப் படுத்துபவைகளில் காற்றாகவும், ஆயுதம் பிடித்தவர்களில் ராமனாகவும்,
மீன்களுள் நான் மகரமாகவும், நதிகளுள் கங்கையாகவும் நான் இருக்கிறேன்."

3 comments:

ராஜநாகம் said...

சோதனை மட்டுமே

Guhan M. said...

a very good start with a very bad photo. neengal internet-i asinga paduthi vitteergal. "raajanaagam" peyar kaaranam? ungal irandaam padhivai aavaludan edhirpaarthu kondirukkiraen. ungal adutha padhivum aanmigathai ottiye irukkuma?

ராஜநாகம் said...

நன்றி குகன்,

மேலும் பதிவுகள் இட்டிருக்கிறேன். கவனிக்கவும்.